/* */

சுவாமிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

சுவாமிமலை பேரூராட்சியில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

HIGHLIGHTS

சுவாமிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
X

சுவாமி மலையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சுவாமிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். 34வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி நிகழ்ச்சி கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.ஆர்.வி.எஸ். செந்தில் தலைமையில் நடைப்பெற்றது. சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் ரங்கராஜன் மற்றும் சுவாமிமலை பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Dec 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது