/* */

கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கும்பகோணம் பொற்றாமரைக்குளம் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக  செயலாளர் எம்.ஜி.எம். சுப்பிரமணியன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

கும்பகோணம் பொற்றாமரைக்குளம் பகுதியில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா தாராசுரம் பேருந்து நிலையத்தில், பகுதி அதிமுக செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான வழக்கறிஞர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பகுதி நிர்வாகிகள் பொன்னையன், கௌரிசங்கர், சாரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஜி.எம். சுப்பிரமணியன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ராம்குமார், கண்ணபிரான், பகுதி செயலாளர்கள் சேகர், ராமநாதன், ராஜி, ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், செந்தில், திருவையாறு நீலகண்டன், மாநில நிர்வாகிகள் லெனின், பாண்டியன் கோவி. கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 May 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்