/* */

கும்பகோணத்தில் 110 லிட்டர் சாராயம் பறிமுதல்

கும்பகோணம் அருகே அரசலாற்றுபகுதியில் புதுச்சேரி சாராயத்தை விற்று வந்த அம்புரோஸ் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் 110 லிட்டர் சாராயம் பறிமுதல்
X

கும்பகோணம் அருகே அரசலாற்று வழி நடப்பு பகுதியில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்று வந்த அம்புரோஸ் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா, சாராயம் போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை கும்பகோணம் அரசலாற்று வழி நடப்பு பகுதியில் தனது வீட்டில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்று வந்ததாகக் கூறி அம்புரோஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Updated On: 27 Jun 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  7. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  9. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  10. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு