/* */

திருபுவனம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி

திருபுவனம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

திருபுவனம் பேரூராட்சியில் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
X

திருபுவனம் பேரூராட்சியில் பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்குதல், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் கலந்துகொண்டு 20 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதவள்ளி, துணைத் தலைவர் ரவிசங்கர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் பங்கயற்செல்வி மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?