/* */

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம்

சாக்கோட்டை வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம்
X

சாக்கோட்டை வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில், கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் (தொழுநோயாளிகள் காப்பகம்) சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சுதந்திர போராட்ட தியாகியான சுப்பிரமணிய சிவா தேச விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்று தனது இறுதி நாட்களில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது நினைவு நாளை முன்னிட்டு சாக்கோட்டை தொழுநோயாளிகள் காப்பகமான வள்ளலார் மறுவாழ்வு மையத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி சுப்பிரமணிய சிவா உருவப்படத்திற்கு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள வயதானவர்கள் மற்றும் தொழுநோயாளிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Updated On: 24 July 2021 6:07 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...