/* */

தேவையின்றி சாலையில் சுற்றிய 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேவயின்றி சாலையில் சுற்றிய 50 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தேவையின்றி சாலையில் சுற்றிய 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
X

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதிலும் அரசு விதித்துள்ள ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் பலர் இருசக்கர வாகனத்தில் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் பேருந்துநிலையம் அருகில் இருந்த மேம்பாலத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடை உத்தரவை மீறியும், உரிய ஆவணங்கள் இன்றியும் வந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் காரில் வந்த நபர்கள் உரிய அனுமதி பெற்று செல்கிறார்களா என்றும் ஆய்வு மேற்கொண்டார். கொளுத்தும் வெயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகன தணிக்கையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 17 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...