/* */

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே 100 கிலோ குட்கா பறிமுதல்

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே 100 கிலோ தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே 100 கிலோ குட்கா பறிமுதல்
X

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியாவிற்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம், தனிப்பிரிவு காவல்துறை மாரியப்பன் ஆகியோர் தலைமையில் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாபுராஜபுரம் வீரா நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குட்கா இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது 100 கிலோவுக்கு மேல் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. காவல்துறை சோதனையை கண்டவுடன் பதுக்கி வைத்திருந்த நபர்கள் தப்பி ஓடினர்.

Updated On: 24 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...