/* */

சுவாமிமலையில் குளிர்பானக் கடையில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

சுவாமிமலையில் குளிர்பானக் கடையில் தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

சுவாமிமலையில் குளிர்பானக் கடையில் தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
X

தீவிபத்து ஏற்பட்ட குளிர்பானக்கடை.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை கீழவீதியில் அதியம்ப நல்லூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் விநாயகா கூல்டிரிங்ஸ் என்ற பெயரில் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார்.

இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றுள்ளார். அதன்பிறகு ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக கடைக்குள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கடையின் உரிமையாளர் கடையை திறந்து பார்ப்பதற்குள் அனைத்து பொருட்களும் தீக்கிரையாயின.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் வரையிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து சுவாமிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 14 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...