/* */

திருவிடைமருதூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவிடைமருதூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருவிடைமருதூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

கல்லணை-பூம்புகார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. 

திருவிடைமருதூர் அருகே கல்யாணபுரத்தில் உள்ள கல்லணை-பூம்புகார் சாலையின் வலதுபுறம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அகலப்படுத்தும் பணியின்போது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், உதவி கோட்ட பொறியாளர் பிலிப் பிரபாகரன், இளநிலை பொறியாளர் கந்தன் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Updated On: 6 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!