/* */

சுவாமிமலையில் இல்லந்தோறும் கல்வி திட்டம் துவக்கம்

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இல்லந்தோறும் கல்வி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சுவாமிமலையில் இல்லந்தோறும் கல்வி  திட்டம் துவக்கம்
X

சுவாமிமலையில் உள்ள, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இல்லந்தோறும் கல்வி நிகழ்ச்சி தொடக்கவிழா நடைபெற்றது.  

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையில் உள்ள, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இல்லந்தோறும் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளருமான கமலம் முன்னிலை வகித்தார். இல்லந்தோறும் கல்வி என்ற நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் சிவதாஸ் மற்றும் சுப்பிரமணியன், செந்தில், வீரமணி, சங்கர், பிரதீப், பாஸ்கர், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.

Updated On: 21 Dec 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?