/* */

விவேகானந்தர் ஜெயந்தி அன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் விவேகானந்தர் ஜெயந்தி அன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விவேகானந்தர் ஜெயந்தி அன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
X

கும்பகோணத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் பாலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் ஜெயந்தி நடைபெறுகிறது. அன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும், கும்பகோணத்தில் விவேகானந்தருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்களுக்கு விவேகானந்தர் உருவ வேடமணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா வாயிலாக தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Updated On: 10 Jan 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...