/* */

வலையப்பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா குறித்த ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் அருகே வலையப்பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

வலையப்பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா குறித்த ஆலோசனை கூட்டம்
X

வலைய பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் வலையப்பேட்டை ஊராட்சியில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமரா வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் வலையப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கும்பகோணம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் முன்னிலை வகித்தார்.

கும்பகோணம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அசோகன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமரா வைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பிரகாஷ் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், சிங்காரம், கேசவமூர்த்தி, ராஜேந்திரன், கிராம நாட்டாமைகள் சந்திரசேகர், கலைமணி, கல்யாணசுந்தரம், சண்முகம், பாஸ்கர், குமார், பன்னீர்செல்வம், வலையப்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் கேசவன் நன்றி கூறினார்.

Updated On: 8 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!