/* */

சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் கலையிழந்த காணும்பொங்கல்

சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் காணும்பொங்கல் கலையிழந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் கலையிழந்த காணும்பொங்கல்
X

ஊரடங்கால் வெறிச்சோடிய சுவாமிமலை சாலைகள்.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை பகுதியில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூடி மகிழும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகை கால விளையாட்டு போட்டிகள் நடைபெறா வண்ணம் தடுத்து நிறுத்தினர்.

மேலும் நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தடுப்பு அரண்கள் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

சுவாமிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். இதன் காரணமாக வழக்கம்போல் நடைபெறும் காணும் பொங்கல் விழா நடப்பு வருடம் கலை இழந்து காணப்பட்டது.

Updated On: 16 Jan 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!