/* */

சுவாமிமலை பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 62 மனுக்களும் ஏற்பு

சுவாமிமலை பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த 62 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சுவாமிமலை பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 62 மனுக்களும் ஏற்பு
X

சுவாமிமலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா தலைமையில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை.

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் 62 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். நேற்று காலை வேட்புமனுத்தாக்கல் பரிசீலனை நடைபெற்றது.

பரிசீலனையில் திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் சுவாமிமலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா தலைமையில் நடைபெற்றது.

இந்த பரிசீலனை கூட்டத்தில் மனுத்தாக்கல் செய்த 62 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Updated On: 6 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...