/* */

கும்பகோணத்தில் தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு
X

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த நான்கு வயது சிறுமி அனன்யா.

தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தேனாம்படுகை ஊராட்சியில் கௌதமன் என்பவர் வீட்டின் பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் தூங்கி கொண்டிருந்த கௌதமன் மற்றும் அவரது மகள் அனன்யாவுக்கு (4) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று அனன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 10 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?