/* */

சுவாமிமலை அருகே உரக்கடையை சேதப்படுத்திய வழக்கில் 2 வாலிபர்கள் கைது

சுவாமிமலை அருகே உரக்கடையை அடித்து உடைத்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது.

HIGHLIGHTS

சுவாமிமலை அருகே உரக்கடையை சேதப்படுத்திய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
X

உரக் கடையை சேதப்படுத்திய வழக்கில் கைதான் வாலிபர்கள் தீபன்ராஜ், ராமர்.

கும்பகோணம் கீழ ஐயன் தெருவில் வசிப்பவர் பிச்சை மகன் மதியழகன் (58). இவர் சுவாமிமலையை அடுத்துள்ள திருப்புறம்பியம் கடை வீதியில் உரக் கடை நடத்தி வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மதியழகன் மகன் தீபன் ராஜ் (24) என்பவரும், வேடப்பன் மகன் ராமர் (24) ஆகிய இருவரும் அதே தெருவில் ஏற்பட்ட ஒரு துக்க நிகழ்விற்காக இவரது உரக் கடையை மூடும்படி கூறியுள்ளனர். மூட மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் உரக்கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரக் கடையை அடித்து உடைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருப்புறம்பியம் தீபன்ராஜ், ராமர் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா