/* */

கோவில் திறந்ததும் விநாயகரை வலம் வந்து வணங்கிய பசு

கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோவிலில் விநாயகரைத் வலம் வந்து தரிசனம் செய்த பசு.

HIGHLIGHTS

கோவில் திறந்ததும் விநாயகரை வலம் வந்து வணங்கிய பசு
X

கும்பகோணம் மடத்துத் தெருவில் பகவத் விநாயகர் கோவிலில் 100 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இக்கோயில், விநாயகரை, வணிகர்கள், பொதுமக்கள், ஆன்மீக பக்தர்கள் தினந்தோறும் நடைபெறும் பூஜைகளை தரிசனம் செய்து வந்தனர். மேலும் சுமார் பத்தடி உயரமுள்ள யானைத் தந்தம் இருப்பதால் பகவத் விநாயகருக்கு கூடுதலாக சிறப்பும் உண்டு. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, அனைத்து கோயில்களும் மூடப்பட்டு நித்திய கால பூஜைக்கு மட்டும் அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் அனைத்து கோவிலும் திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக இன்று முதல் அரசு அனுமதி அளித்தையடுத்து, காலை 6 மணி அளவில் கும்பகோணம் பகவத்விநாயகர் கோவிலில் மூலவரின் கதவுகள் திறக்க படுவதற்கு முன்பு, அங்கு வந்த பசுமாடு, பிரகாரம் சுற்றி வந்து, விநாயகரை வணங்கியது.

இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விநாயகரையும், பசு மாட்டையும் தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Updated On: 7 July 2021 2:03 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஐஸ்கிரீமில் மனிதவிரல்..! அதிர்ந்த மும்பை பெண் டாக்டர்..!
  2. வீடியோ
    Kalyanaraman செய்த அந்த இழிசெயல் மறுபடியும் பார்க்கவே இல்லை |...
  3. இந்தியா
    அமித்ஷாவின் ஒற்றை விரலசைவு..! பரபரக்கும் தமிழக அரசியல் களம்..!
  4. வீடியோ
    🔴LIVE : ElonMusk செய்த அந்த Twitt ! 6 வருடத்திற்கு பின் Hit ஆன...
  5. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 43.33 அடியாக சரிவு..!
  6. அரசியல்
    அறிவாலயத்திலும் பட்டியல் எடுக்கிறார்களாம்..??
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 57.33 அடியாக உயர்வு
  8. ஈரோடு
    கோபி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது: 600 கிலோ...
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!