/* */

கும்பகோணத்தில் தமாகா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

தமாகா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறப்பட்டது

HIGHLIGHTS

கும்பகோணத்தில் தமாகா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
X

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில செயலாளர் அசோக்குமார், மாநில வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் துரைஜெயபால், குடந்தை மாநகர தலைவர் சங்கர், குடந்தை வடக்கு வட்டார தலைவர் நடுவக்கரை கிருஷ்ணமூர்த்தி, குடந்தை தெற்கு வட்டார தலைவர் செல்வராஜ் மழவராயர், பாபநாசம் தெற்கு வட்டார தலைவர் சேதுராமன், பாபநாசம் வடக்கு வட்டார தலைவர் ஜெயக்குமார், சோழன் மாளிகை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நிர்வாகிகள் தங்களுடைய விருப்ப மனுவை அளித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Updated On: 27 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!