தஞ்சாவூர் மாவட்டத்தில் 30ம் தேதி 42 பேருக்கு கொரோனா
![தஞ்சாவூர் மாவட்டத்தில் 30ம் தேதி 42 பேருக்கு கொரோனா தஞ்சாவூர் மாவட்டத்தில் 30ம் தேதி 42 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/10/30/1385610-download-4.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |30 Oct 2021 10:55 PM IST
தஞ்சாவூர் மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இன்று இரண்டு பேர் இறந்துள்ளனர், 547 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu