தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 269 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story