தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர், 138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture