/* */

வாட்ஸ் அப் செய்தி பார்த்து குற்றாலத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இன்னிக்கி குற்றாலத்தில் குளிக்க அனுமதி என்று வாட்ஸ் அப்பில் வலம் வந்த (போன வருஷத்து டிவி நியூஸ்) தகவலை நம்பி ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்துட்டாங்க.

HIGHLIGHTS

வாட்ஸ் அப் செய்தி பார்த்து குற்றாலத்துக்கு வந்த  சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X

செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

இன்னிக்கி குற்றாலத்தில் குளிக்க அனுமதி என்று வாட்ஸ் அப்பில் வலம் வந்த (போன வருஷத்து டிவி நியூஸ்) தகவலை நம்பி ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்துட்டாங்க..

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மிதமான சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக அதிகரித்துள்ளது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைந்த அளவில் விழுகிறது. ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


ஆனா கொஞ்சமா விழுற தண்ணில குளிக்க அனுமதி இல்லேங்கிறதால வந்ததுக்கு ஒரு அடையாளம்ன்னு செல்லுல படம் எடுத்துட்டு ஏமாற்றத்தோட திரும்பிட்டாங்க..

Updated On: 11 July 2021 7:20 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  2. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  3. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  8. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  10. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...