/* */

35அடி ஆழக் கிணற்றில் விழுந்த மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவிலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆண் மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

HIGHLIGHTS

35அடி ஆழக் கிணற்றில் விழுந்த மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்
X

சங்கரன்கோவில் கிணற்றில் விழுந்த மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியில் உள்ள கருத்தப்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான 35அடி ஆழக்கிணற்றில் ஆண் மயில் ஒன்று மேலே வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற நிலைய அலுவலர் விஜயன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Updated On: 14 Aug 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...