/* */

திமுக சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

திமுக சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
X

தென்காசி மாவட்ட திமுக சார்பில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது.

முகாமிற்கு மாவட்ட துணைசெயலாளர் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வாங்கி பயன் அடைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2021 7:01 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...