/* */

சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, சங்கரன்கோவில் மலர் சந்தையில், பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில், விநாயாகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டியும், தொடர்ந்து வெள்ளி, ஞாயிறு சுபமுகூர்த்த நாள்கள் வருவதாலும், பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, மல்லி கிலோ ஆயிரம் ரூபாய், சம்பங்கி ஆயிரம் ரூபாய், பிச்சி ரூ1000, சேவல் பூ ரூ 200, கேந்தி ரூ200 என பூக்களி விலை உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த சில நாட்களை காட்டிலும், இன்று அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 13 Sep 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...