/* */

நள்ளிரவில் கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்

சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த நாயை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

நள்ளிரவில் கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்
X

கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி ரைஸ் மில் அருகே உள்ள கிணற்றில் நள்ளிரவில் நாய் ஒன்று விழுந்து தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் நாயை பத்திரமாக மீட்டனர். அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை பாராட்டினர்..

Updated On: 18 Aug 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...