/* */

குடியுரிமை சட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம்: திமுகவினர் வரவேற்பு

குடியுரிமை சட்டம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை, சங்கரன்கோவில் பகுதி திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றுள்ளனர்.

HIGHLIGHTS

குடியுரிமை சட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம்: திமுகவினர் வரவேற்பு
X

குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பான அரசின் தீர்மானத்தை வரவேற்று, திமுகவினர் பட்டாசுகள்  வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியிரிமை சட்டத்திருத்த மசோதாவை, தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என தமிழக சட்டப்பேரவையில், அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

திமுக நகர செயலாளர் சங்கரன், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜதுரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி, அப்பாஸ் அலி, மதிமுக நகர இளைஞரணி நைனார் முஹம்மது, ஜிந்தா மைதீன் அப்துல் காதர் வழக்கறிஞர்கள் நேரு, சதீஷ் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Sep 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!