/* */

சங்கரன்கோவில் அருகே புறா பிடிக்க சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் புறா பிடிக்க சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே புறா பிடிக்க சென்று  கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் எல்லைக்கு உட்பட்ட களப்பாகுளம் காலனி கிராமத்தில் இலவன்குளத்தைச் சேர்ந்த சிறுவன் தமிழ்ச்செல்வன் .

புறா பிடிப்பதற்காக கிணற்றில் இறங்கிய தமிழ்ச்செல்வன் தவறி 70 அடி கிணற்றில் விழுந்துவிட்டார். மேலே வரமுடியாமல் கிணற்றுக்குள் இருந்து கத்தியதைக் கேட்ட அந்த வழியே சென்றவர்கள் சங்கரன்கோவிலில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுப்படி நிலை அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று சிறுவனை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தார்கள். தீயணைப்பு துறையினரை கூடியிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்..

Updated On: 26 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!