/* */

சிவகிரி அருகே கஞ்சா விற்ற பெண் கைது: காவல்துறையினர் விசாரணை

சிவகிரி அருகே கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சிவகிரி அருகே கஞ்சா விற்ற பெண் கைது: காவல்துறையினர் விசாரணை
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதிகளில், கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்தினர். இதில், சிவகிரியை சேர்ந்த சேர்ந்தவர் சக்திவேல் மனைவி விஜயா (38) கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து, விஜயாவை கைது செய்தனர்.

Updated On: 19 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்