/* */

1500 கிலோ ரேசன் அரிசி கடத்தல்: மடக்கிப் பிடித்த சங்கரன்கோவில் காவல்துறையினர்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேசன் அரிசி, வாகனம் பறிமுதல் -காவல்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

1500 கிலோ ரேசன் அரிசி கடத்தல்: மடக்கிப் பிடித்த சங்கரன்கோவில் காவல்துறையினர்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இரயில்வே பீடர் செல்லும் சாலையில் ரேசன் அரிசி ஏற்றிய வாகனம் ஒன்று நிற்பதாக சங்கரன்கோவில் டிஎஸ்பி. ஜாகீர் உசேனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற டிஎஸ்பி தலைமையிலான டவுண் காவல்துறையினர் வாகனத்தை மடக்கிப்பிடித்து அதில் இருந்த 1500 கிலோ மதிப்புள்ள ரேசன் அரிசி உட்பட கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து கணேசமூர்த்தி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவற்றை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதே போல் சில நாட்களுக்கு முன்பு சின்னக்கோவிலாங்குளம் பகுதியில் இரண்டாயிரம் கிலோ மதிப்பிலான ரேசன் அரிசியை சங்கரன்கோவில் டிஎஸ்பி ஜாகீர் உசேன் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 Aug 2021 1:27 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!