/* */

மான்கொம்பை பதுக்கியவர் கைது: சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை

வனத்துறையினர் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருபத்தையிந்தாயிரம் ரூபாய் அபாரதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை.

HIGHLIGHTS

மான்கொம்பை பதுக்கியவர் கைது: சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை
X

  கைது செய்யப்பட்ட வெண்ணி உடன் வனத்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரியை சேர்ந்த வெண்ணி என்பவரது வீட்டில் மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் வீட்டில் மறைத்து வைத்திருந்த மான் கொம்பை பறிமுதல் செய்து வெண்ணி என்பவரை கைது செய்தனர்.

வனத்துறையினர் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருபத்தையிந்தாயிரம் ரூபாய் அபாரதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஒரு வருடங்களில் மட்டும் சிவகிரி, தேவிபட்டிணம் பகுதிகளில் வனக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு கோடி ரூபாய் வரை அபாராதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்துள்ளது குறிப்பிடதக்கது.

Updated On: 2 July 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  3. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  4. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  5. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  6. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  10. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...