/* */

நிலத்தகராறு காரணமாக கொலை - போலீசார் விசாரணை

சங்கரன்கோவில்.

HIGHLIGHTS

நிலத்தகராறு காரணமாக கொலை - போலீசார் விசாரணை
X

சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறு காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்றவரை டிராக்டர் கொண்டு மோதியும் அரிவாளால் வெட்டிம் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள அச்சம் பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரை முன்விரோதம் காரணமாக டிராக்டர் கொண்டு ஏற்றியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் பால முருகேசன் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Updated On: 14 May 2021 8:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க