நிலத்தகராறு காரணமாக கொலை - போலீசார் விசாரணை

நிலத்தகராறு காரணமாக கொலை - போலீசார் விசாரணை
X
சங்கரன்கோவில்.

சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறு காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்றவரை டிராக்டர் கொண்டு மோதியும் அரிவாளால் வெட்டிம் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள அச்சம் பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரை முன்விரோதம் காரணமாக டிராக்டர் கொண்டு ஏற்றியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் பால முருகேசன் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி