/* */

காற்றில் பறக்கவிடப்படும் கொரோனா விதிமுறைகள், கவனிப்பாரா, கலெக்டர்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா விதி மீறல்கள் அதிகமாக உள்ளது, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ,மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்கின்றனர்.

ஆனால் போதிய பேருந்து வசதி இல்லாததால் அரசு பேரூந்துக்கள் கொரோனா தொற்றை மறந்து விதிகளுக்கு முரணாக அதிகமான கூட்டங்களை ஏற்றி கடையநல்லூர்,வடகரை,பண்பொழி ,தெற்குமேடு,இலஞ்சி புளியரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றது.

தமிழக கேரளா எல்லைப்பகுதியாக செங்கோட்டை அமைந்துள்ளதால் கொரோனா அதிகமாக தொற்று பரவ வாய்ப்புள்ள காரணத்தால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும்,போக்குவரத்து துறை,சுகாதாரத் துறையும் நகராட்சி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தவேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 13 Sep 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!