/* */

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கல்

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி, காவல்துறை கண்காணிப்பாளர் கொண்டாடினார்.

HIGHLIGHTS

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கல்
X

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் தீபாவளி கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆய்க்குடியில் அமர்சேவா சங்கம் உள்ளது. இதன் நிறுவனரான ராமகிருஷ்ணனுக்கு, பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், பணியினை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அத்துடன், அங்குள்ள குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டியகை முன்னிட்டு இனிப்பு மற்றும் துணிகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை, காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துக் கொண்டார்..

இந்நிகழ்ச்சியில் அச்சன்புதூர் வட்ட காவல் ஆய்வாளர் வேல்கனி மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்களுடன் தீபாவளியை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருப்பதாக அமர்சேவா சங்கத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 30 Oct 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க