/* */

பெண்ணை கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

பெண்ணை கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு.

HIGHLIGHTS

பெண்ணை கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுபட்டியில் வசித்து வரும் நபர் அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியன் என்பவரின் சகோதரியிடம் கடனாக ரூபாய் 30,000 வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காததால் அவரின் வீட்டுக்கு சென்ற சிவசுப்பிரமணியன் அங்கிருந்த அவரின் மனைவியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் சார்பு ஆய்வாளர் திரு. தினேஷ் பாபு அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி புதுப்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்(54) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 20 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்