/* */

சாப்பாடு கொடுக்காததால் ஆத்திரம்; மருமகளின் கழுத்தறுத்த மாமனார்

கடையத்தில் உணவு வழங்காததால் ஆத்திரமடைந்த மாமனார், மருமகளை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

சாப்பாடு கொடுக்காததால் ஆத்திரம்; மருமகளின் கழுத்தறுத்த மாமனார்
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், கீழக்கடையம் குமரேசபுர காலணியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 74. இவரது மருமகள் ஸ்ரீஜா வயது 43. இவர் கடந்த ஒராண்டாக தனது மாமனாருக்கு சரிவர உணவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் இன்று முகசவரம் செய்யும் கத்தியால் ஸ்ரீஜா கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.

இதில் காயமடைந்த ஸ்ரீஜா தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபபட்டார். மாமனார் சுப்பிரமணியனை கடையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 Aug 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு