/* */

ஆலங்குளம்: மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஆலங்குளம் அருகே மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆலங்குளம்: மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ சார்பில் ஆர்ப்பாட்டம்.
X

மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ சார்பில் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள வெள்ளகால் பகுதியில் சிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, தமிழகத்திற்கு முழு அளவு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி தொழிற்சாலை செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியில் தமிழகத்திற்கு வழங்க கூடிய தொகையை உடனே வழங்க வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் உள்ளீட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 10 Jun 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!