/* */

ஸ்டெர்லைட் கலவரம் : இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன்-

HIGHLIGHTS

ஸ்டெர்லைட் கலவரம் : இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு
X

ஸ்டெர்லைட் கலவரம் குறித்த இடைக்கால அறிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம்  சமர்ப்பித்தார். 

ஸ்டெர்லைட் கலவரம் குறித்த இடைக்கால அறிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவர் தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தார்.

கடந்த 22. 5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பொதுமக்கள் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இன்று அவர் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து தலைமைச் செயலகத்தில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்

அப்போது முதல்வர் உடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உடனிருந்தார்

Updated On: 14 May 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!