/* */

நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாம்
X

நெற்குப்பை பேரூராட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற  தடுப்பூசி முகாம். 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில், நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில், கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு, அரசு அறிவுறுத்தலின் பேரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், 2007 ம் ஆண்டுக்கு முன் பிறந்த 10,ம் வகுப்பு, 11,ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 100க்கும் மேற்கொண்டாருக்கு, சுகாதாரத்துறையினர் ஏற்பாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி, மருத்துவர் குணவதி, செவிலியர்கள் அனிதா, லட்சுமி, மீனாள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 10 Jan 2022 12:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்