/* */

கல்லூரி பேருந்தை வழிமறித்து போதையில் ரகளை செய்த மூன்று பேர் கைது

குடிபோதையில் பேருந்தை வழிமறித்து மது பாட்டிலை வைத்து பேருந்து முன் படுத்து ரகளையில் ஈடுபட்டதாக கைது

HIGHLIGHTS

கல்லூரி பேருந்தை வழிமறித்து போதையில் ரகளை செய்த மூன்று பேர் கைது
X

கல்லூரி பேருந்தை வழிமறித்து குடிபோதையில் ரகளை செய்த மூன்று பேரை இளையாங்குடி காவல்துறையினர் கைது செய்தனர்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இம்மாதம் 15-ஆம் தேதி குமாரகுறிச்சி அருகே தனியார் கலைக் கல்லூரி பேருந்து சென்ற பொழுது, பேருந்தை வழிமறித்து குடிபோதையில், பேருந்து முன் மது பாட்டிலை வைத்து படுத்தும் ரகளையில் ஈடுபட்டதாக குமாரகுறிச்சி சேர்ந்த மூன்றுபேர் மீது இளையான்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேரை தேடி வந்த நிலையில் இன்று குமார குறிச்சி சேர்ந்த ஆனந்தராஜ், அவின்குமார், கருள்ரோஹித்ஆகிய 3 பேரை இளையாங்குடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்

Updated On: 21 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்