/* */

தேவகோட்டை அருகே வட்ட அளவிலான மனு நீதி நாள் முகாம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், ராம் நகர், கல்யாண மஹாலில், 5.05.2022 வட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

HIGHLIGHTS

தேவகோட்டை அருகே வட்ட அளவிலான மனு நீதி நாள் முகாம்
X

தேவகோட்டை வட்டம், ராம் நகர், கல்யாண மஹாலில், 05.05.2022 அன்று வட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ராம் நகர், கல்யாண மஹாலில், 05.05.2022 அன்று காலை 10 மணியளவில், வட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது.

மேலும், இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் இதர கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Updated On: 4 May 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  5. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  6. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  10. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்