/* */

சேலம் வாழப்பாடி அருகே ரூ. 5,71,000 மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல்

சேலம் வாழப்பாடி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5,71,000 மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சேலம் வாழப்பாடி அருகே ரூ. 5,71,000 மதிப்பு புகையிலை  பொருட்கள் பறிமுதல்
X

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் பகுதியில் அசோகன், மணிகண்டன் ஆகிய இருவரும் தனியார் குடோனில் குட்கா, பான்சாலா புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் விற்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான குட்கா பான்மசாலா, புகையிலை இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அசோகன், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் குட்கா பான்மசாலா புகையிலையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Updated On: 16 Feb 2022 4:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு