/* */

சேலம்: தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

சேலம் அயோத்தியாபட்டினம் அருகே, தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

சேலம்: தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
X

மாசிநாயக்கன்பட்டியில், தீ விபத்தில் சேதமடைந்த கார் பட்டறை.

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அடுத்த சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சசிகுமார் (39). இவர் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் கார் பழுது செய்யும் பட்டறை வைத்துள்ளார். இதனால் கார் சம்பந்தப்பட்ட பொருட்கள், ஆயில், டீசர் உள்ளிட்ட பொருட்கள் அயோத்தியாபட்டணம் அடுத்த சுக்கம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் குடோனில் வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று திடீரென குடோனில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிக்குமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் தீ அதிக அளவில் பற்றியது. தகவல் அறிந்து விரைந்து சென்ற சேலம் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், 3 லட்சம் மதிப்பில் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

Updated On: 12 July 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி