/* */

ஏற்காட்டில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி

ஏற்காட்டில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

ஏற்காட்டில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி
X

ஏற்காட்டில்  மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அகற்றப்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள்.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். அப்போது அண்ணா பூங்கா, படகு இல்ல ஏரி, ஒண்டிகடை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணமே இருந்தது.

இதனால் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வியாபாரிகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்த தள்ளுவண்டிக் கடைகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

Updated On: 18 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!