/* */

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

ஏற்காட்டில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

HIGHLIGHTS

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு
X

ஏற்காட்டில் நிலவி வரும் பனி மூட்டம்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது.

இந்த நிலையில் இன்று வார விடுமுறை தினமாக இருப்பினும் கூட கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடின.

மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்காடு வாழ் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி தங்களது வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

Updated On: 30 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!