/* */

ஏற்காட்டில் 3 பேரல்களில் போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ஏற்காட்டில் 3 பேரல்களில் போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

HIGHLIGHTS

ஏற்காட்டில் 3 பேரல்களில் போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X

பைல் படம்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் டிஎஸ்பி தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கள்ள சாராயம் புழக்கத்தை ஒழித்து வருகின்றனர்.

அதன்படி குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட தப்பக்காடு பகுதியில் ஏற்காடு காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் பாலமுருகன் என்பவரது வீட்டின் பின்புறம் 3 பேரல்களில் சுமார் ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய ஊறலை கீழே கொட்டி அழித்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாலமுருகனை தேடி வருகின்றனர்.

Updated On: 30 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...