/* */

செக் மோசடி சார்பதிவாளருக்கு சிறைத்தண்டனை

வீரபாண்டி சார்பதிவாளருக்கு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறைதண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

செக் மோசடி சார்பதிவாளருக்கு சிறைத்தண்டனை
X

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சோபன்ராஜ். வீரபாண்டி கூட்டுறவுத்துறை சார்பதிவாளராக உள்ளார். இவர் கடந்த 2015 ம் ஆண்டு டி.பெருமாபாளையத்தை சேர்ந்த வியாபாரியான சாமிநாதன் என்பவரிடம் 19.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு தனியார் வங்கியின் ஒரு காசோலையை வழங்கியுள்ளார்.

அந்த காசோலையை வங்கியில் போட்டபோது பணம் எடுக்க முடியவில்லை. காசோலையை கொடுத்த சார் பதிவாளர் சோபன்ராஜ் தனது காசோலைக்கு பணம் கொடுக்க வேண்டாம் என வங்கிக்கு கடிதம் கொடுத்ததால், வங்கி நிர்வாகம் பணத்தை வழங்கவில்லை. இதுபற்றி 2016 ம் ஆண்டு சேலம் ஜே.எம்.4 கோர்ட்டில் சாமிநாதன், செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், செக் மோசடியில் ஈடுபட்ட சார் பதிவாளர் சோபன்ராஜிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், கடனாக பெற்ற 19.50 லட்சத்தை திரும்ப வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 10 April 2021 5:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு