/* */

செக் மோசடி சார்பதிவாளருக்கு சிறைத்தண்டனை

வீரபாண்டி சார்பதிவாளருக்கு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறைதண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

செக் மோசடி சார்பதிவாளருக்கு சிறைத்தண்டனை
X

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சோபன்ராஜ். வீரபாண்டி கூட்டுறவுத்துறை சார்பதிவாளராக உள்ளார். இவர் கடந்த 2015 ம் ஆண்டு டி.பெருமாபாளையத்தை சேர்ந்த வியாபாரியான சாமிநாதன் என்பவரிடம் 19.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு தனியார் வங்கியின் ஒரு காசோலையை வழங்கியுள்ளார்.

அந்த காசோலையை வங்கியில் போட்டபோது பணம் எடுக்க முடியவில்லை. காசோலையை கொடுத்த சார் பதிவாளர் சோபன்ராஜ் தனது காசோலைக்கு பணம் கொடுக்க வேண்டாம் என வங்கிக்கு கடிதம் கொடுத்ததால், வங்கி நிர்வாகம் பணத்தை வழங்கவில்லை. இதுபற்றி 2016 ம் ஆண்டு சேலம் ஜே.எம்.4 கோர்ட்டில் சாமிநாதன், செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், செக் மோசடியில் ஈடுபட்ட சார் பதிவாளர் சோபன்ராஜிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், கடனாக பெற்ற 19.50 லட்சத்தை திரும்ப வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

Updated On: 10 April 2021 5:53 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி