/* */

ஒருமணி நேரம் பெய்த மழையால் குளிர்ந்தது சேலம் நகரம்

சேலம் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், குளிச்சியான சூழல் நிலவுகிறது.

HIGHLIGHTS

ஒருமணி நேரம் பெய்த மழையால்  குளிர்ந்தது சேலம் நகரம்
X

சேலம் திருவகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் மழையின் போது குடை பிடித்தபடி சென்ற வாகன ஓட்டிகள்.

காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. பின்னர், திடீரென வெயிலின் தாக்கம் குறைந்து கருமேகம் சூழ்ந்து காட்சியளித்தது.

முதலில் லேசான மழையாக துவங்கி, பின்னர் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. குறிப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை செய்தது. இந்த மழையால், சேலம் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 14 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!