/* */

சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில், நாளை செவ்வாய்க்கிழமை, 138 மையங்களில், 15500 தடுப்பூசிகள் போடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் தடுப்பூசி : ஆட்சியர் தகவல்
X

சேலம் கலெக்டர் கார்மேகம்

சேலம் மாவட்டத்தில் நாளை (13.07.2021) செவ்வாய்க்கிழமை, மொத்தம்138 மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு, மொத்தம் 15,500 தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இம்மையங்களில், பொதுமக்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி மட்டும் போடப்பட உள்ளன. இந்த தடுப்பூசியை போடச்செல்லும் பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு, நேரில் சென்று கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 July 2021 2:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  2. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  3. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  4. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  5. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  7. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  8. வீடியோ
    அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை | எந்தெந்த...
  9. காஞ்சிபுரம்
    லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் தீர்வு: விஏஓ...
  10. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!