/* */

சேலம் மாநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி,மின்னலுடன் பலத்த கன மழை

சேலம் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் இடைவிடாமல் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

HIGHLIGHTS

சேலம் மாநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி,மின்னலுடன் பலத்த கன மழை
X

மாதிரி படம்'

சேலம் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் இடைவிடாமல் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம் அயோத்தியபட்டினம் மல்லூர் ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் இந்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. அதிகாலை மழையின் காரணமாக பணிக்கு செல்வோர் மற்றும் காய்கறி சந்தைக்கு செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

Updated On: 21 Aug 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!